Feeds:
Posts
Comments

Archive for the ‘கதை’ Category

ஏய், பிரசாதத்த வாங்காம அங்க என்னத்த வேடிக்க பாத்துக்கிருக்க… கவிதாவின் தலையை லேசாக தட்டினான் கதிர்.. குருக்களிடமிருந்து குங்குமத்தை வாங்கி நெற்றியில் கீற்றிட்டவளை அமைதியாக ரசித்தவன்…சரி, வா அந்த திண்டுல உக்காருவோம்… அறிவிருக்கா, அப்போ எதுக்கு தலைல தட்டுனிங்க… ஆமா, அவரு பாட்டுல நீட்டிகிட்டே நிக்கறாரு, உம்பாடுல எங்கயோ பாத்துகிருந்தா…ஹேய்.. தள்ளி உக்காரு, அங்க பாரு யாரோ விபூதிய கொட்டிருக்கான்… ஏன் கதிர், அம்மா கிட்ட நம்ப விஷயத்த சொல்லனும்னு சொன்னியே, சொல்லிடியா… ஆமா…சரின்னு சொல்லிடாங்க…சொல்ல மறந்துட்டேன்.. [...]

Read Full Post »

ஆனாலும் அவளை பார்க்காதவன் போல் தீவிரமாக ஆ.வி ஐ படிக்க ஆரம்பித்தான்… ஹலோ, கதிர்.. நிமிர்ந்து.. கவிதா.. போலியாக ஆச்சர்யம் காட்டினான்….. நீங்க எங்க இங்க… உங்க கடையா? இல்ல, ஆனா அப்படி தான்… என்ன கொழபறிங்க….எதாவது ஒன்ன சொல்லுங்க…. என்னோட பிரண்ட் செந்திலோட கடை, நாங்க எல்லாரும் ஒண்ணா தான் தங்கியிருக்கோம்…அதான் அப்படி சொன்னேன்… சிரித்தான். ..பசங்க வெளிய போயிருக்காங்க சொல்லுங்க உங்களுக்கு என்ன வேணும்… பிரிவோம் சந்திப்போம்  புக் இருக்கான்னு பாக்கலாம்னு வந்தேன்.. ஓ… [...]

Read Full Post »

யோவ், என்னையா நடந்திச்சு…. வாயத்தொறந்து பேசுயா…. டே மண்டையா  நீயாவது சொல்லுடா…. அரை நிமிட மௌனம்…. சித்தப்பு நீயாவது தயவு செஞ்சு சொல்லுயா… அவனையே கேளு, என்ன பண்ணிருக்யான்னு…… ஏன்யா என் உயிரை வாங்கறிங்க…. அப்படி என்னதான்டா பண்ண? சார், இனிக்கு வேலைக்கு போனாரான்னு கேளு? அவன் காலைல கெளம்பி போனதத்தான் நான் பாத்தேனே…. வேலைக்கு போனான் சரி, எந்த வேலைக்கு போனான்னு கேளு… அவனுக்கென்ன ஆறேழு வேலையா இருக்கு, பொடி வெக்காம விஷயத்த சொல்லுயா…. அவன் [...]

Read Full Post »

Read Full Post »

“ஏலேய்! இன்னிக்கு வேலைக்கு போலயாடா….”சித்தப்புவின் சத்தம் கேட்டு அஷ்டகோணலாக படுத்திருந்த கதிர் எழுந்தான்… லேசாக கண்விழி….த்து மொபைல் போனை எடுத்து மணியை பார்த்துவிட்டு…”பதினோரு மணிக்குதான் டாக்டர் வருவாப்ல!! நீ என்னைய்யா வெள்ளனவே உசுப்பி விட்ட”.. “ஏன்டா மணி 9 ஆச்சு…வெளக்கெண்ணை…..வேலைக்கு கெளம்பற வழியப்பாரு! உப்புமா கிண்டிவச்சிருக்கேன் சாப்புட்டு.. 10 மணிக்குள்ள கடைக்கு வந்துரு, டீ அடிச்சுட்டு.. அப்பறமா ஊரு மேயப்போ” மதியத்துக்கு??? இன்னும் ரெண்டு மணி நேரம் கழிச்சு கேளுடா, சோத்த உருட்டி… வாயிலயே வெக்கறேன்.. அரிசி ஆயிப்போயிரிச்சு [...]

Read Full Post »

Follow

Get every new post delivered to your Inbox.