ட்விட்டரில் என் எண்ணங்கள் தொழில் நுட்ப வளர்ச்சியால் துப்பாக்கிகள் ஆறு முறைக்கு மேல் சுடுவதால், சண்டை காட்சிகளில் சுவாரசியமே போய்விடுகிறது ஐஸ்வர்யா ராய் பெயரில் புதிய கொய்யாபழம் வந்து இருக்கிறதாம், ஆனால் தர்க்கப்படி பார்த்தால் அது ஏற்கனவே கொய்யபட்ட ஒரு பழம்தானே சிக்கலான தருணங்களில் என் மனைவி என்ன நினைக்கிறார் என்பதை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரிந்து கொள்ள முடியுமா? #முடியல எசமான் கல்வி கூடங்களை எல்லாம் திறந்தவர் காமராஜர்தான் என்று கேள்விப்பட்டதும் நீண்ட [...]
Archive for May, 2011
நுண் இடுகைகள்! -3
Posted in ட்விட்டர், Piliral on May 2, 2011 | 4 Comments »
